Friday, 29 November 2013

உத்திரத்து தேவதை

ஓவ்வொரு முறை உன்னைப்பற்றி எழுதுகையில்
வீட்டு உத்திரத்தில் ஒரு தேவதை என்னை பார்த்து சிரித்துகொண்டே இருக்கிறது ...
எதற்காக சிரிக்கிறாய் என இதுவரை கேட்டதில்லை....
கேட்கபோவதும் இல்லை.(,,,,,பலமாக சிரிக்கிறது.........)  

No comments:

Post a Comment