Monday, 11 October 2010

காற்றில் கவிதை வடிப்பவள்...

பின்னாத தலையில் உள்ள கூந்தல்

காற்றில் கவிதை வரைகிறது....

நீ தலை குளித்துவிட்டு வந்தாய் என

ஊருக்கே தெரியவேண்டுமா என்ன???????

No comments:

Post a Comment